
உலகின் மிகப்பெரிய நகரும் தேர் – திருவாரூர் ஆழித்தேரின் பிரம்மாண்டம்! 🚩
தமிழ்நாட்டின் பெருமையாக திகழும் திருவாரூர் தியாகராஜர் கோயிலின் ஆழித்தேரோட்டம் உலகையே ஆச்சரியப்படுத்தும் ஒரு அற்புத திருவிழா. சுமார் 220 டன் எடையுடன், 96 அடி உயரம் கொண்ட இந்த தேர், ஆயிரக்கணக்கான பக்தர்களால் இழுக்கப்படுகிறது.
🔸 ஏன் இதை “நகரும் கோயில்” என்று அழைக்கிறார்கள்?
🔸 பழமையான மரபும் நவீன தொழில்நுட்பமும் எப்படி இணைகிறது?
🔸 36 நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திரப் பெருவிழாவின் சிறப்புகள் என்ன?
📌 நிகழ்வு விவரங்கள் :
📍 இடம்: திருவாரூர்.
🗓️ தேதி: 25.03.2026
💬 உங்கள் கருத்துகளை கீழே பகிருங்கள்
👍 விருப்பம் | 🔁 பகிருங்கள் | 🔔 Subscribe செய்து ஆதரிக்கவும்
🙏 தமிழரின் ஆன்மிக பாரம்பரியத்தை உலகம் அறிய நம்மோடு இருங்கள்
📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗 Facebook: https://www.facebook.com/thiruvaiyaru.in
🔗 Instagram: https://www.instagram.com/thiruvaiyaru_in
🔗 YouTube: https://www.youtube.com/@Thiruvaiyaru
#திருவாரூர் #ஆழித்தேர் #TempleCarFestival #Tiruvarur #TamilCulture #TamilNaduTemples #IndianFestivals #SpiritualIndia #HinduFestivals #Therottam #TempleFestival #TamilHeritage #IncredibleIndia #தேர் #பங்குனிஉத்திரம் #TiruvarurTher #BiggestChariot #TempleCar #தமிழ்பண்பாடு #ஆன்மீகம்