Thiruvaiyaru

திருவாரூர் – திருக்கொள்ளம்புதூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய ஆடி இரண்டாவது ஞாயிறு சிறப்பு மலர் அலங்காரம்

🌺🙏 Thiruvarur – Thirukollampudur Sri Maha Mariamman Temple Aadi 2nd Sunday Special Flower Alangaram | திருவாரூர் – திருக்கொள்ளம்புதூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய ஆடி இரண்டாவது ஞாயிறு சிறப்பு மலர் அலங்காரம் 🌺🙏

📝குறிப்பு :

🙏 திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா திருக்கொள்ளம்புதூர் மகா மாரியம்மன் ஆலய திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை மகா மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம் அது போல் இவ்வாண்டுக்கான விழா ஆடி இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை காலை வெற்றாட்றங்கறையில் இருந்து சக்தி கரகம் எடுத்து ஊர்வலமாக வந்து அதனை தொடர்ந்து மதியம் கஞ்சி வார்த்தாலும் மாலை வீரர் பூஜையும் இரவு சிறப்பு மலர் அலங்காரத்தில் காட்சி கொடுத்த மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு ஏற்றியும் அர்ச்சனை செய்தும் மகா மாரியம்மனை வழிபட்டனர் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.🙏

📌 நிகழ்வு விவரங்கள் :
📍 இடம் : திருக்கொள்ளம்புதூர், திருவாரூர்.

💬 உங்கள் கருத்துகளை கீழே பகிருங்கள்
👍 விருப்பம் | 🔁 பகிருங்கள் | 🔔 Subscribe செய்து ஆதரிக்கவும்
🙏 தமிழரின் ஆன்மிக பாரம்பரியத்தை உலகம் அறிய நம்மோடு இருங்கள்.

📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗 Facebook: https://www.facebook.com/thiruvaiyaru.in
🔗 Instagram: https://www.instagram.com/thiruvaiyaru_in
🔗 YouTube: https://www.youtube.com/@Thiruvaiyaru

#திருவாரூர் #திருக்கொள்ளம்புதூர் #மகாமாரியம்மன் #ஆடிமாதம் #ஆடிஇரண்டாவதுஞாயிறு #மலர்அலங்காரம் #அம்மன்கோயில் #ஓம்சக்தி #தமிழ்ஆன்மீகம் #நேரலை #Thiruvarur #Thirukollampudur #MahaMariamman #AadiSecondSunday #FlowerAlangaram #AmmanTemple #LiveDarshan #TempleFestival #TamilTemple #OmSakthi

Exit mobile version