Thiruvaiyaru

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தில் 3-ஆம் நாள் சிம்ம வாகன புறப்பாடு

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தில் மூன்றாம் நாள் காலை 8 மணிக்கு துவங்கி 10 மணி வரை கோவில் மாட வீதிகளில் ஏழுமலையானின் சிம்ம வாகன புறப்பாடு | திருவையாறு

Tirupati Sri Ezhumalaiyan Temple | Malaiyappa Swamy Day-2 Periya Shesha Vaagana Purappadu | Thiruvaiyaru

#திருப்பதி #Tirupati #Thiruvaiyaru #திருவையாறு #தரிசனம் #ஏழுமலையான் #hindutemple #மலையப்பசாமி #பெரியசேஷ #பிரம்மோற்சவம் #tirupatistatus #thiruppathi #aadheenam #dharumai_adheenam #தருமை_ஆதீனம் #ஆதீனம்

Date : 05.10.2024

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம்.
மூன்றாம் நாள்.
காலை 8 மணி முதல் 10 மணி வரை சிம்ம வாகன புறப்பாடு.

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று காலை 8 மணிக்கு துவங்கி பத்து மணி வரை கோவில் மாட வீதிகளில் ஏழுமலையானின் சிம்ம வாகன புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது.

கோவிலில் இருந்து பல்லக்கில் எழுந்தருளி வாகன மண்டபத்தை அடைந்த உற்சவர் மலையப்ப சுவாமி அங்கு தங்க சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார்.

தொடர்ந்து நடைபெற்ற , தூப,தீப, சமர்ப்பணம் ஆகியவற்றுக்கு பின் கோவில் மாட வீதிகளில் பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு இடையே ஏழுமலையானின் சிம்ம வாகன புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது.

அப்போது மாட வீதிகளின் இருபுறங்களிலும் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானின் சிம்ம வாகன புறப்பாட்டை கண்டு வழிபட்டனர்.

Exit mobile version