Thiruvaiyaru

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தில் 3-ஆம் நாள் இரவு முத்து பந்தல் வாகன புறப்பாடு

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தில் மூன்றாம் நாள் இரவு முத்து பந்தல் வாகன புறப்பாடு | திருவையாறு

Tirupati Sri Ezhumalaiyan Temple | Bramorchava 3rd Day Night Muthu Pandhal Vaagana Purappadu | Thiruvaiyaru

#திருப்பதி #Tirupati #Thiruvaiyaru #திருவையாறு #தரிசனம் #ஏழுமலையான் #hindutemple #மலையப்பசாமி #பெரியசேஷ #பிரம்மோற்சவம் #tirupatistatus #thiruppathi #aadheenam #dharumai_adheenam #தருமை_ஆதீனம் #ஆதீனம்

Date : 05.10.2024

திருப்பதி:

ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் ஆன இன்று இரவு முத்து பந்தல் வாகன புறப்பாடு கோவில் மாடவீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான இன்று இரவு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமியின் முத்து பந்தல் வாகன புறப்பாடு கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.

பக்தர்களின் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளுக்கு இடையே நடைபெற்ற ஏழுமலையானின் முத்து பந்தல் வாகன புறப்பாட்டை மாடவீதிகளில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு வழிபாடு மேற்கொண்டனர்.

Exit mobile version